Monday 12 December 2016

தெருமுனைபிரச்சாரம் - குமரன் காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  குமரன் காலனி கிளையின் சார்பாக 04/12/2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  குமரன் காலனி பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, அதில் மவ்லிது ஒரு இறைவணக்கமா   என்ற தலைப்பில் சகோதரர்- பஷீர்அலி அவர்கள்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்