Monday 12 December 2016

தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  காங்கயம் கிளையின் சார்பாக 04/12/2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, அதில் செல்லா பணத்தால் நாம் பெறும் படிப்பினை  என்ற தலைப்பில் சகோதரர்- ஷாஹித் ஒலி அவர்கள்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்