Monday 12 December 2016

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/12/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு   பொருளாதாரத்தை செலவிடுவது   என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது தவ்ஃபிக்  அவர்கள் உரையாற்றினார்.