Monday 12 December 2016

கிளை மசூரா - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையில் 04-12-2016 அன்று பொது மசூரா நடைப்பெற்றது ,இதில் முக்கியமாக 11,12,2016 அன்று பொது மக்களுக்கு நிலவேம்பு வழங்க முடிவு செய்யப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்