Sunday 18 January 2015

"மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கி தாவா _ Ms நகர் கிளை

TNTJ, திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-01-15 அன்று   Ms நகர் கிளை சார்பாக 17-01-15 அன்று வெள்ளிங்கிரி என்ற சகோதரருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

ஜிம் ஓனர் ராஜ் அவர்களுக்கு ""முஸ்லிம் தீவிரவாதிகள் ...?" "புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

TNTJ, திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-01-15 அன்று   அர்னால்ட் ஜிம் ஓனர் ராஜ் அவர்களுக்கு    ""முஸ்லிம் தீவிரவாதிகள் ...?" "புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

முத்துக்குமார் அவர்களுக்கு ""முஸ்லிம் தீவிரவாதிகள் ...?" "புத்தகம் வழங்கி தாவா _ Ms நகர் கிளை

TNTJ, திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-01-15 அன்று  திருமுருகன் ரியல் எஸ்டேட் மேனேஜர் முத்துக்குமார் அவர்களுக்கு    ""முஸ்லிம் தீவிரவாதிகள் ...?" "புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

"முஸ்லிம் தீவிரவாதிகள் ...?"புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

TNTJ, திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-01-15 அன்று தீபா மெடிக்கல் ஓனர் மோகன் அவர்களுக்கு    ""முஸ்லிம் தீவிரவாதிகள் ...?" "புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

பிற மத சகோதர்ருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கி தாவா _ Ms நகர் கிளை



TNTJ, திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-01-15 அன்று ஆம்புலன்ஸ் டிரைவர் பாலு என்ற பிற மத சகோதர்ருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

அஇஅதிமுக மாவட்ட செயலாளர் க்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ....?" புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை


TNTJ, திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-01-15 அன்று அஇஅதிமுக மாவட்ட செயலாளர் (மீனவர் பிரிவு ) S.K தங்கமுத்து அவர்களுக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ....?" புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

"நேர்வழி பெற்றோர் யார்?" பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகடை வீதி கிளை சார்பாக 17.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர் .பசீர் அலி அவர்கள் "நேர்வழி பெற்றோர் யார்?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்

அல்ஹம்துலில்லாஹ்............

ஜமாஅத்தாக தொழாதவரிடம் ஷைத்தானின் ஆதிக்கம் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 15.01.2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், எம். முஹம்மது சலீம் அவர்கள் ஜமாஅத்தாக தொழாதவரிடம் ஷைத்தானின் ஆதிக்கம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரரிடம் முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 15.01.2015 அன்று பிறமத
தாஃவா செய்யப்பட்டது. இதில், அவினாசி ரோட்டிலுள்ள கிருஷ்ணா மெடிக்கலில்இருக்கும் அஷ்வின் எனும் பிறமத சகோதரரிடம் இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும், முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அவருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

துரோகம்செய்யவில்லை' என்றுகூறியதுயார்? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 17.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. முஹம்மது உஸ்மான்  அவர்கள் 232. துரோகம் செய்யவில்லை'  என்று கூறியது யார்? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரருக்கு 8 புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 15.01.2015 அன்று  பிறமத சகோதரருக்கு  மாமனிதர் நபிகள்நாயகம் மற்றும் பல தலைப்புளிலும் 8 புத்தகங்கள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

"நரகத்தில் எரிவது என்ன?" _பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகடை வீதி கிளை சார்பாக 15.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர் .பசீர் அலி அவர்கள் "நரகத்தில் எரிவது என்ன?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்

அல்ஹம்துலில்லாஹ்............

பிறமத சகோதரிக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? புத்தகம்_ காலேஜ் ரோடு கிளை தாவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 15.01.2015 அன்று காலேஜ் ரோட்டிலுள்ள சுரேஷ் கிளினிக் நர்ஸாக இருக்கும் பிறமத சகோதரிக்கு, இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து விளக்கும் வகையில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அவருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

27. வேதம்கொடுக்கப்பட்டோர்என்றால்யார்? மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 14.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. அஸ்கர் அலி அவர்கள் 27. வேதம் கொடுக்கப்பட்டோர்என்றால்யார்?  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"சொர்க்கம் " உடுமலை கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  12.01.2015 அன்று நடைபெற்றது. 
இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "சொர்க்கம் " என்ற தலைப்பில்,  உரை நிகழ்த்தினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்...

G.K. கார்டன் கிளை மர்கஸ் கட்டுமானப்பணிகளுக்காக ரூ.4500/= நிதிஉதவி உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 12.01.2015 அன்று திருப்பூர் மாவட்டம் G.K. கார்டன் கிளை மர்கஸ் கட்டுமானப்பணிகளுக்காக ரூ.4500/= நிதிஉதவி கிளையின் கொள்கை சகோதரர்களிடம் வசூலித்து வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?புத்தகம் வழங்கி _அலங்கியம் கிளை பிறமத தாஃவா

திருப்பூர் மாவட்டம் அலங்கியம்  கிளை சார்பாக 15.01.2015 அன்று பிறமத தாஃவா செய்யப்பட்டது.  பிறமத சகோதரர். மணி  அவர்களுக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?(வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்)  புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்...

முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?புத்தகம் வழங்கி _காலேஜ் ரோடு கிளைபிறமத தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 15.01.2015 அன்று பிறமத தாஃவா செய்யப்பட்டது.  அவினாசி ரோட்டிலுள்ள கீதா பார்மஸி ராமசாமி எனும் பிறமத சகோதரரிடம் இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும், முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?(வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அவருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ் ரோடு கிளை பிறமத தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 15.01.2015 அன்று பிறமத தாஃவா செய்யப்பட்டது.  காலேஜ் ரோட்டிலுள்ள குறிஞ்சி மெடிக்கல்
  மூர்த்தி எனும் பிறமத சகோதரரிடம்
இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும், முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?(வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அவருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரரிடம் முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை பிறமத தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 15.01.2015 அன்று பிறமத தாஃவா செய்யப்பட்டது.  காலேஜ் ரோட்டிலுள்ள விநாயகா மெடிக்கல்  முரளிதரன் எனும் பிறமத சகோதரரிடம் இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும், முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?(வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அவருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

உதவி செயற் பொறியாளர் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள். ...? புத்தகம் வழங்கி தாவா _ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக 12.01.2015 அன்று குமார் நகர் மின் வாரிய   உதவி செயற் பொறியாளர் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள். ...? புத்தகம் வழங்கி  தாவா செய்யப்பட்டது.

தலைமையாசிரியர் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள். ...? புத்தகம் வழங்கி தாவா _ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக 12.01.2015 அன்று பாலமுருகன் அரசு  பள்ளி தலைமையாசிரியர் லில்லி அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள். ...? புத்தகம் வழங்கி  தாவா செய்யப்பட்டது.

மருத்துவ செவிலியர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள். ...? புத்தகம் வழங்கி தாவா _ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக 12.01.2015 அன்று சாமுண்டிபுரம் பகுதியில்  மருத்துவ செவிலியர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள். ...? புத்தகம் வழங்கி  தாவா செய்யப்பட்டது.

மருத்துவர் பால்ராஜ் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள். ...? புத்தகம் வழங்கி தாவா _ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக 12.01.2015 அன்று சாமுண்டிபுரம்  பகுதியில் மருத்துவர் பால்ராஜ்  அவர்களுக்கு   முஸ்லிம் தீவிரவாதிகள். ...? புத்தகம் வழங்கி  தாவா செய்யப்பட்டது.

மருத்துவர் ஈஸ்வரமூர்த்தி அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள். ...? புத்தகம் வழங்கி தாவா _ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக 12.01.2015 அன்று ரேவதி மருத்துவமனை மருத்துவர் ஈஸ்வரமூர்த்தி  அவர்களுக்கு   முஸ்லிம் தீவிரவாதிகள். ...? புத்தகம் வழங்கி  தாவா செய்யப்பட்டது.

மருத்துவர் அரவிந்த் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள். ...? புத்தகம் வழங்கி தாவா _ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக 12.01.2015 அன்று அன்பு மருத்துவமனை மருத்துவர் அரவிந்த் அவர்களுக்கு   முஸ்லிம் தீவிரவாதிகள். ...? புத்தகம் வழங்கி  தாவா செய்யப்பட்டது.

முஸ்லிம் தீவிரவாதிகள். ...? புத்தகம் வழங்கி தாவா _ஜி.கே.கார்டன் கிளை

 
திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக 12.01.2015 அன்று பிரியா ஸ்கூல் அருகில் சகோதர சமுதாய சகோதரருக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள். ...? புத்தகம் வழங்கி  தாவா செய்யப்பட்டது.

இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை இந்தியா _ பல்லடம் கிளை பிளக்ஸ் தாவா


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம்  கிளை சார்பாக 14.01.2015 அன்று  இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை இந்தியா என்ற (6*4 அளவுள்ள) பிளக்ஸ் வைத்து தாவா செய்யப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்

தயம்மம் சட்டங்கள் _ஜி.கே.கார்டன் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக 11.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. அப்துல்  ஹமீது அவர்கள் தயம்மம்  சட்டங்கள் எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தேனீக்களும் தேனும் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன்வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 15.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் தேனீக்களும் தேனும் எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பாங்கைக் கேட்பவர் பள்ளிக்கு வருவது அவசியம் _ காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 12.01.2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் பாங்கைக் கேட்பவர் பள்ளிக்கு வருவது அவசியம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பாங்கு சொன்ன பிறகு பள்ளியிலிருந்து வெளியேறுவது கூடாது _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 12.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் பாங்கு சொன்ன பிறகு பள்ளியிலிருந்து வெளியேறுவது கூடாது எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

கூட்டுத் தொழுகை நேரிய வழிகளில் ஒன்று _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 11.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் கூட்டுத் தொழுகை நேரிய வழிகளில் ஒன்று எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

ஏழை சகோதரருக்கு ரூ 5000 வாழ்வாதார உதவி _செரங்காடு கிளை



தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக ஏழை சகோதரருக்கு ரூ 5000 வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

இணைவைப்பிற்கு எதிராக பிரசாரம் _செரங்காடு கிளை



தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை  சார்பாக இணைவைப்பிற்கு எதிராக பிரசாரம் செய்து  ஒருவரது கையில்   இருந்த கயறு அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

"மனிதர்களே!இறைவனை மட்டுமே வணங்குங்கள்" _பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகடை வீதி கிளை சார்பாக 14.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர் .பசீர் அலி அவர்கள் "மனிதர்களே!இறைவனை மட்டுமே வணங்குங்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்

அல்ஹம்துலில்லாஹ்............

தொழுகையின் அவசியம் _தனி நபர் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 14-01-2015 அன்று தொழுகையின் அவசியம் குறித்து பிலால் என்ற சகோதரரிடத்தில் தனி நபர் தஃவா செய்யப்பட்டது

தொழுகையின் அவசியம் _கோல்டன் டவர் கிளை தனி நபர் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 13-01-2015 அன்று தொழுகையின் அவசியம் குறித்து ரியாஜ் என்ற சகோதரரிடத்தில் தனி நபர் தஃவா செய்யப்பட்டது

கோல்டன் டவர் கிளை தனி நபர் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 12-01-2015 அன்று தொழுகையின் அவசியம் குறித்து சதாம் என்ற சகோதரரிடத்தில் தனி நபர் தஃவா செய்யப்பட்டது

70 பிறமத பெண் நண்பர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை புக் ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின்சார்பாக அமைக்கப்பட்ட புக் ஸ்டால் வாயிலாக
 70 பிறமத பெண் நண்பர்களுக்கு    மாமனிதர் நபிகள் நாயகம் (70) , மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்(70), முஸ்லிம்தீவிரவாதிகள்.?(70) ஆகிய  புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்

பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு _உடுமலை கிளை



 

TNTJ, திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக கடந்த 16-01-2015 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த "சூனியம் பலித்ததா" என்ற தலைப்பில் நடந்த பொதுக்கூட்டம் ஆன்லைன் ப்ரோஜக்டர்  வழியாக மர்கஸ் வளாகத்தில்  நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது ………

"மாநபியை நேசிப்போம்" _பெரியகடைவீதி கிளை 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்


TNTJ, திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி  கிளையின் சார்பாக 13.01.2015 அன்று 2 இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  








சகோதரர்.பசீர் அவர்கள் சாக்கு கடை சந்து பகுதியிலும், சகோதரர்.அப்துல்லாஹ் அவர்கள்  KNPகாலனி பகுதியிலும் "மாநபியை நேசிப்போம்"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .
அல்ஹம்துலில்லாஹ்.............

வட்டிஓர் வன்கொடுமை _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


TNTJ, திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 13/1/15 அன்று 2 வது வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. 
இதில் சகோ.பிலால் அவர்கல் வட்டிஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்

சலாம் _ பெரியத்தோட்டம் கிளை குர்ஆன் வகுப்பு


TNTJ, திருப்பூர் மாவட்டம்
பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக, (11.01.2015) அன்று , பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, (மாவட்ட பேச்சாளர்.சபியுல்லாஹ் அவர்கள் 
சலாம்  என்னும் தலைப்பில் உரை நிகழ்தினார்கள்

மது மற்றும் புகை _ பெரிய தோட்டம் கிளை ஸ்டிக்கர் விழிப்புணர்வு பிரச்சாரம்


TNTJ, திருப்பூர் மாவட்டம்,  பெரிய தோட்டம் கிளையின் சார்பாக  12.01.2015 அன்று மது மற்றும் புகை பற்றிய (18) ஸ்டிக்கர்கள் பிரிண்ட்  ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.............

சத்தியம் வந்தது, சூனியம் அழிந்தது _பெரியத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


TNTJ, திருப்பூர் மாவட்டம்,பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக 12.01.2015 அன்று பெரியத்தோட்டம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்..சதாம் உசேன் அவர்கள் "சத்தியம் வந்தது, சூனியம் அழிந்தது"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.............

" நயவஞ்சகர்களின் தன்மைகள் " _பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகடை வீதி கிளை சார்பாக 13.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர் .பசீர் அலி அவர்கள் " நயவஞ்சகர்களின் தன்மைகள்  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்