Sunday 18 January 2015

" நயவஞ்சகர்களின் தன்மைகள் " _பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகடை வீதி கிளை சார்பாக 13.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர் .பசீர் அலி அவர்கள் " நயவஞ்சகர்களின் தன்மைகள்  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்