Sunday 18 January 2015

தலைமையாசிரியர் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள். ...? புத்தகம் வழங்கி தாவா _ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக 12.01.2015 அன்று பாலமுருகன் அரசு  பள்ளி தலைமையாசிரியர் லில்லி அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள். ...? புத்தகம் வழங்கி  தாவா செய்யப்பட்டது.