Sunday 18 January 2015

"மனிதர்களே!இறைவனை மட்டுமே வணங்குங்கள்" _பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகடை வீதி கிளை சார்பாக 14.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர் .பசீர் அலி அவர்கள் "மனிதர்களே!இறைவனை மட்டுமே வணங்குங்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்

அல்ஹம்துலில்லாஹ்............