Sunday 18 January 2015

பிறமத சகோதரருக்கு 8 புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 15.01.2015 அன்று  பிறமத சகோதரருக்கு  மாமனிதர் நபிகள்நாயகம் மற்றும் பல தலைப்புளிலும் 8 புத்தகங்கள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...