Sunday 18 January 2015

"நேர்வழி பெற்றோர் யார்?" பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகடை வீதி கிளை சார்பாக 17.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர் .பசீர் அலி அவர்கள் "நேர்வழி பெற்றோர் யார்?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்

அல்ஹம்துலில்லாஹ்............