Sunday 18 January 2015

ஜமாஅத்தாக தொழாதவரிடம் ஷைத்தானின் ஆதிக்கம் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 15.01.2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், எம். முஹம்மது சலீம் அவர்கள் ஜமாஅத்தாக தொழாதவரிடம் ஷைத்தானின் ஆதிக்கம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...