Sunday 18 January 2015

ஏழை சகோதரருக்கு ரூ 5000 வாழ்வாதார உதவி _செரங்காடு கிளை



தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக ஏழை சகோதரருக்கு ரூ 5000 வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்