Sunday 18 January 2015

பிறமத சகோதரரிடம் முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை பிறமத தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 15.01.2015 அன்று பிறமத தாஃவா செய்யப்பட்டது.  காலேஜ் ரோட்டிலுள்ள விநாயகா மெடிக்கல்  முரளிதரன் எனும் பிறமத சகோதரரிடம் இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும், முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?(வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அவருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...