Sunday 18 January 2015

பிறமத சகோதரிக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? புத்தகம்_ காலேஜ் ரோடு கிளை தாவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 15.01.2015 அன்று காலேஜ் ரோட்டிலுள்ள சுரேஷ் கிளினிக் நர்ஸாக இருக்கும் பிறமத சகோதரிக்கு, இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து விளக்கும் வகையில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அவருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...