Sunday 18 January 2015

முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?புத்தகம் வழங்கி _அலங்கியம் கிளை பிறமத தாஃவா

திருப்பூர் மாவட்டம் அலங்கியம்  கிளை சார்பாக 15.01.2015 அன்று பிறமத தாஃவா செய்யப்பட்டது.  பிறமத சகோதரர். மணி  அவர்களுக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?(வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்)  புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்...