Sunday 16 April 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத,திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.
தேதி:13.4.2017 பேச்சாளர்:சிஹாபுதீன் தலைப்பு​: கெண்டைக்கால் திறக்கப்படும அந்த நாளில்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன்


*TNTJ.G.k *கார்டன் கிளையின் சார்பாக 16-04-2017 முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) முன்னிட்டு 12/4/17  அன்று  மஃரிப் தொழுகைக்கு பின் *நபிவழியை விட்டு மார்க்கத்தை குழப்பாதிர்கள் என்ற தலைப்பில் . M.அப்துல்ஹமீது 

விளக்கமளித்தார் ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" -G.K கார்டன்

   T N T J திருப்பூர் மாவட்டம் * G.k கார்டன்  கிளையின் சார்பாக            
             12-04-17 பஜ்ர் தொழுகைக்குப்பின்  
அறிவும் அமலும்  எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"          
நடைபெற்றது,*நபிவழியில்
தொழுகை  சட்டங்கள் எனும்   புத்தகத்தில்

*உளுவின் சட்டங்கள்


* அல்லாஹ் வின் பெயர்கூறுதல்

*முன் கைகளைக் கழுவுதல்

* வாயையும் மூக்கையும்
சுத்தம் செய்தல்

*இரு கைகளையும் முழுங்கை வரை கழுவுதல்

*முகம் கை கால்களைச் சிறப்பாகக் கழுவுதல்

என்ற தலைப்பின் கீல்
படித்து
விளக்கம் அளிக்கப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி -G.K கார்டன்


*TNTJ.G.k *கார்டன் கிளையின் சார்பாக 16-04-2017 முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) முன்னிட்டு 11/4/17   மஃரிப் தொழுகைக்கு பின் நபிவழியே!! நம்வழி 

என்ற தலைப்பில் . M.அப்துல்ஹமீது விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  பெண்கள்  தாவா குழு  12/4/17 புதன்  மாலை 7.10 முதல் 8 மணிவரை திருப்பூர்  மாவட்ட முஹம்மதுர்  ரசூலுல்லாஹ்   மாநாட்டு   அழைப்புபணி  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்


முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குழு தாவா - பல்லடம் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், பல்லடம் கிளை சார்பாக  12.4.2017 அன்று பெண்கள் வீடு வீடாக சென்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பைப்பற்றி நோட்டீஸ் , டோர் ஸ்டிக்கர்,  புத்தகம் மற்றும் வசூல் பணியும் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....!

!

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/04/17/ அன்று இஷா தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி   இறைவனின் தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு கட்டுப்படுவோம் என்ற தலைப்பில் உறையாறினார் அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - M.S.நகர் கிளை


பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் சார்பாக 10-04-17 அன்று  * செல்வி* என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காது மாறாக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு அர்த்தமுள்ள இஸ்லாம்புத்தகமும் அன்பளிப்பு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மாநாடு தனிநபர் தாவா - M.S.நகர்

தனிநபர் தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை சார்பாக 12-04-17 அன்று காலை  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு Ms நகர்  
* ஸ்ரீ நகர்* 
* முருகானந்த புரம்* 
 ஆகய 3 பகுதிகளுக்கு 3 குழுக்களாக பிரிந்து சென்று முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 77 நபர்களுக்கு  வீடுவீடாகச் சென்று தனிநபர் தாவா செய்யப்பட்டது..
மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.
மேலும்  மாநாட்டு சிறப்பிதழ் அழகிய முன்மாதிரி புத்தகமும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

..

ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் நாள்.12-4-17. மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபி மொழி ஹதீஸ் வாசித்து விளக்க மளிக்கப்பட்டது,

மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா - M.S.நகர்


தனிநபர் தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 11-04-17 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெண்கள் தாவா குழு வீடு வீடாக சென்று பின்பற்றுவதற்கு தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்று தாவா செய்து மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது.. 9 வீட்டில் உள்ளவர்களுக்கு தாவா செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 12-04-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள்   வழிகெட்டோர்என்ற தலைப்பில் விளக்களித்தார்.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும் பலகை தாவா செய்யப்பட்டது.

நாள்.12:4:2017

குர்ஆன் வகுப்பு - SV காலனி


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக   12-4-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    "  இக்லாஸ் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக   11-4-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.

இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    "  மனிதர்கள் மீது இரக்கம் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட போஸ்டர் - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின்சார்பாக 11







-04-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டிற்கான லேம் போஸ்டர் ,மாநாடு  போஸ்டர் ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்


முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு தாவா பணி - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 08-04-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டிற்கான அழைப்பு பணி நடைபெற்றது, அல்ஹ்மதுலில்லாஹ்




மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா - குமரன் காலனி


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன்காலனி கிளையின் சார்பாக 11-04-2017 அன்று பெண்கள் தாவா குழு 50 நபர்களை சந்தித்து   அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் 50 நோட்டிஸ் 50 தரப்பட்டு மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு -கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 12/04/2017 அன்று  காலை சுபுஹ் தொழுகைக்குப்பிறகு  அறிவு அமலும் நடைபெற்றது . அல்ஹம்த்துலில்லாஹ்!!!

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 11/04/17 அன்று  இரவு 4 ஆம் கட்டமாக 100 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் போஸ்டர்கள் மங்கலம் பகுதிகளில் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

மாவாட்ட நிர்வாக தாவா பணிக்களுக்கு நிதியுதவி - பெரியகடைவீதி கிளை


TNTJ பெரியகடைவீதி கிளையின்  07-04-2017 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 3100/- மாவட்ட தாவா பணிக்காக மாவட்ட பொருளாளர் சகோ ஷேக் ஜீலானியிடம் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு தொடர் தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 9-4-17 அன்று  8 இடங்களில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு  தொடர் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் 
1,தவ்பீக்
2,சேக்பரீத்
3, சையது இப்ராஹிம் 
ஆகியோர் உரையாற்றினார்கள்



மாவட்ட மாநாடு தனிநபர் தாவா - செரங்காடு கிளை

தனி நபர் தாவா:
திருப்பூர்  மாவட்டம் ,  செரங்காடு கிளை சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு 11-04-2017 அன்று காலை ஃபஜ்ருக்குப் பிறகு 15 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது. மாநாட்டிற்காக வசூலும் செய்யப்பட்டது.
மேலும் சந்தித்த நபர்களுக்கு "அல்லாஹ்வின் தூதரே அழகிய முன் மாதிரி" புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தனி நபர் தாவா:
திருப்பூர்  மாவட்டம் ,  செரங்காடு கிளை சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு 
12-04-2017 அன்று காலை ஃபஜ்ருக்குப் பிறகு 15 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது. மாநாட்டிற்காக வசூலும் செய்யப்பட்டது.
மேலும் சந்தித்த நபர்களுக்கு "அல்லாஹ்வின் தூதரே அழகிய முன் மாதிரி" புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு -உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 12-04-17- அன்று அறிவும்அமலும் நிகழ்வில் தலைத்துணியின்மீது மஸஹ் செய்தல் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது  - உரை- முஹம்மது அலி ஜின்னா

மாநாடு வாகன ஸ்டிக்கர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/04/17/ அன்று மாநாடு சம்பந்தமான வாகன ஸ்டிக்கர் # 130"nos.ஒட்டபட்டது , அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிர்ச்சி  வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (இனைவைப்பாளர்கள் இடத்தில் தூய இஸ்லாத்தை எடுத்து சொல்லும் போது பல சோதனைகள் வரும் )என்ற தலைப்பில் ) விளக்கம் அழித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

"அறிவும்,அமலும்"நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 12/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "அறிவும்,அமலும்"நிகழ்ச்சியில்'உளூவும்,பல் துலக்குவதும் நபிவழியே!" எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்..அல்ஹம்துலில்லாஹ்...

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 11/04/17அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபிமொழி"எனும் நிகழ்ச்சியில் "அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் நேசித்த கோத்திரத்தார்கள்"எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாறறினார்.அல்ஹம்துலில்லாஹ்...

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


சமுதாயப்பணி


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுவதால்
மக்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது
நாள்.12:4:2017
நேரம்.காலை .6.மணி முதல்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

 தேதி:12.4.2017 பேச்சாளர்:சிஹாபுதீன் தலைப்பு: கட்டுப்பட்டு நடப்போறை சொர்க்கத்தில் நுழையுச் செய்வோம்

மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா - யாசின்பாபு நகர்

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக குருவம் பாளையம்
பகுதியில் பெண்கள் இரண்டு குழுக்களாக சென்று அப்பகுதிவால் மக்களுக்கு
முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு  குறித்து  தாவா செய்து அழைப்பு கொடுக்கப்பட்டது  மற்றும் முஹம்மது ரஸுலுல்லாஹ்
மாநாடு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது
மொத்தம்.47நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது
நாள்.11:4:17. நேரம்:காலை10 மணி முதல்
இதில் மாற்று மதத்தினர்
27 நபர்களை சந்தித்து இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது