Sunday 16 April 2017

மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா - யாசின்பாபு நகர்

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக குருவம் பாளையம்
பகுதியில் பெண்கள் இரண்டு குழுக்களாக சென்று அப்பகுதிவால் மக்களுக்கு
முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு  குறித்து  தாவா செய்து அழைப்பு கொடுக்கப்பட்டது  மற்றும் முஹம்மது ரஸுலுல்லாஹ்
மாநாடு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது
மொத்தம்.47நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது
நாள்.11:4:17. நேரம்:காலை10 மணி முதல்
இதில் மாற்று மதத்தினர்
27 நபர்களை சந்தித்து இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது