Sunday 16 April 2017

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


சமுதாயப்பணி


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுவதால்
மக்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது
நாள்.12:4:2017
நேரம்.காலை .6.மணி முதல்