Sunday 16 April 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

 தேதி:12.4.2017 பேச்சாளர்:சிஹாபுதீன் தலைப்பு: கட்டுப்பட்டு நடப்போறை சொர்க்கத்தில் நுழையுச் செய்வோம்