Monday 18 March 2013

s.v காலனி கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக, நிதியுதவி _உடுமலை _17032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை   கிளை
சார்பாக 18.03.2013 அன்று திருப்பூர் மாவட்டம் s.v காலனி கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக, உடுமலை கிளையில் ரூ.2000 /= வசூல் செய்து நிதியுதவி வழங்கப்பட்டது

மதரசாவில் புதியநூலகம் - மங்கலம் _ 16032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில்  16.03.2013 அன்று பெண்களுக்கான மார்க்க கல்வி போதிக்கும்  மக்தப் மதரசாவில் புதியநூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் _மார்க்க விளக்க பொதுக்கூட்டம் _காலேஜ்ரோடு _17032013

 







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடு கிளை சார்பாக 17.03.2013 அன்று







காலேஜ்ரோடு G.K.கார்டன் பகுதியில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சகோ.கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன? எனும் தலைப்பிலும்,


சகோ.அஹமது கபீர் அவர்கள் "இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.
ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
 

அல்ஹம்துலில்லாஹ்

ஜெயராணி இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு ஜுவைரியா _மங்கலம் _16032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் ஜெயராணி  என்பவர் 16.03.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஜுவைரியா  என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், இயேசு இறைமகனா? இயேசு சிலுவையில் அறையப்படவில்லை! துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன

விஜயலட்சுமி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு _ சல்மா ஆக _மங்கலம் _17032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் விஜயலட்சுமி என்பவர் 17.03.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்றுக்கொண்டு தனது பெயரை சல்மா  என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், இயேசு இறைமகனா? இயேசு சிலுவையில் அறையப்படவில்லை! துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன