Saturday 18 October 2014

மங்கலம் கிளை சார்பாக தனி நபர் தாஃவா....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  17-10-2014 அன்று  ஒரு சகோதரருக்கு தாவா செய்யப்பட்டது. மேலும் அவர் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பேச்சுப் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   17-10-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில்  இஷாவிற்குப் பின் பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பிலால் என்ற சகோதரர் திருக்குர்ஆனின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

கயிறு அகற்றம் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-10-14 அன்று கேசவன் என்ற சகோதரரிடம் தாவா செய்து கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பிற மத தாஃவா...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-10-14 அன்று கேசவன் என்ற சகோதரருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22/09/2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் இதில்32 பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

உடுமலையில் 3 கிளைகளின் செயற்குழு ....

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை, மடத்துக்குளம் கிளை, ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பில் 15.10.2014 அன்று "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சார செயற்குழு" உடுமலையில் நடைபெற்றது. சகோதரர்.யாஸர் அராபத் அவர்கள் தீவிரவாதத்திற்கு எதிராக எப்படி எல்லாம் வீரியமாக பிரச்சாரம் செய்வது  என்று விளக்கம் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 16-10-14 அன்று ஜெயராஜ் என்ற மாற்றுமத சகோதரருக்கு "இஸ்லாமிய கொள்கை, அர்த்தமுள்ள இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய 3 புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-10-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "செல்வம் அளவில்லாமல் பெருகும்" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 16-10-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் கஃஅபத்துல்லா சேதமடையுமா?" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

படம் அகற்றம் - மங்கலம் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  16-10-2014 அன்று  ஒரு சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு மூடநம்பிக்கையின் அடிப்படையில் மாட்டப்படிருந்த போட்டோ அகற்றப்பட்டது.    அல்ஹம்துலில்லாஹ்....

மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   16-10-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் இஷாவிற்குப் பின் வரலாறு தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. மேலும் இதில் மார்க்க சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதில் சகோ : அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்து உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

மதரஸா மாணவர்களுக்கு தர்பியா - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16-10-2014 அன்று அசருக்குப் பின்  மதரஸா மாணவர்களுக்கு தர்பியா நடந்தது இதில் சகோ. அன்சர் கான் இஸ்லாத்தில் ஒழுக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....