Saturday 18 October 2014

மங்கலம் கிளை சார்பாக தனி நபர் தாஃவா....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  17-10-2014 அன்று  ஒரு சகோதரருக்கு தாவா செய்யப்பட்டது. மேலும் அவர் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...