Monday 24 September 2018

முத்தலாக் அலங்கியம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம். அலங்கியம் கிளையில் 23-09-18- அன்று மாலை அஸர்ருக்கு பின் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 
இதில் சகோதரர் ஜின்னா அவர்கள்  முத்தலாக்  என்ற தலைப்பில் உரையாற்றினார்.


 அல்ஹம்துலில்லாஹ்

வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம் வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக 23/9/18 அன்று  வாராந்திரபெண்கள் பயான் நடைபெற்றது 

 சகோ.சிஹாபுதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்...

தாராபுரம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  23/9/18 ஞாயிற்றுக்கிழமை  அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

நாவை பேனுவோம் -பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 23-09-2018 ஞாயிறு அன்று மாலை ஐந்து மணிக்கு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோதரி நிஷா  அவர்கள் " நாவை பேனுவோம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு -திருப்பூர் மாவட்டம்


திருப்பூர்  மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு

SVகாலனி கிளை மர்கஸில்   (6 ஆவது வாரமாக)   23/09/2018  அன்று காலை 6:30 முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.




அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள்.
ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

S.v காலனி கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளை சார்பாக கோல்டன் நகர் பகுதியில் 23/9/2018  அன்று  தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது

சகோ. இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

சிறுபான்மை மாணவ,மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்ப முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக "சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கான இலவச கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் முகாம்" 23/09/18 அன்று காலை முதல் நடத்தப்பட்டது.  
நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் பயன் பெற்றனர். 

அல்ஹம்துலில்லாஹ் 

பேச்சு பயிற்சி வகுப்பு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  23-9-2018 அன்று காலை வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோ. அபுபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் பயிற்சி வழங்கினார். அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்