Monday 24 September 2018

நாவை பேனுவோம் -பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 23-09-2018 ஞாயிறு அன்று மாலை ஐந்து மணிக்கு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோதரி நிஷா  அவர்கள் " நாவை பேனுவோம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.