Sunday 28 October 2012

நீங்களும் செய்யலாமே....நோட்டிஸ் தஃவா




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை
மாணவர் அணியின் சார்பாக ஹஜ்ஜுப்பெருநாள் அன்று இஸ்லாம் கூறும்
கடவுள் கொள்கை என்ற துண்டு பிரசுரத்தில் சாக்லேட் இணைத்து மாற்றுமத
 சகோத்தரகளுக்கு வழங்கப்பட்டது.இவ்வாறு ஆயிரம் துண்டு பிரசுரங்கள் மாற்றுமத சகோதரர்கள் இருந்த வீடுகளில் கடைகளில் முக்கிய சாலைகளில் பேருந்துகளில் இரு சக்கர வாகனங்களில் வழங்கப்பட்டது.இதை படித்த மாற்றுமத சகோதரர்கள் சிலர் இஸ்லாத்தை மேலும் அறிந்து கொள்ள விரும்புவதாக கூறினார்கள். ஒரு பஸ்சில் இருந்த நடத்துனர் இந்த நோட்டிசை படித்து விட்டு பஸ்சில் இருக்கும்  அனைவருக்கும் கொடுக்கும் வரை பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார். மேலும் அருகில் உள்ள மாற்றுமதத்தவர்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களுக்கு சென்று இந்த நோட்டிஸ் வழங்கப்பட்டது




POSTED BY மாணவரணி SHAHID

அழைப்பு பணி-மங்கலம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின்

சார்பாக  கூட்டு குர்பானியில் சேர்ந்த 35 நபர்களையும் ஆர்வப்படுத்தும்

விதமாக  ஒவ்வொருவருக்கும் இலவசமாக நபிகளாரின் நற்போதனைகள்

மற்றும்  குர்பானியின் சட்டங்கள் என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டன.


POSTED BY மாணவரணி SHAHID

ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை-மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின்

சார்பாக 27-10-2012 அன்று காலை 07:30 மணிக்கு மஸ்ஜிதுல் மாலிகுள்

முல்க் பள்ளி அருகில் உள்ள திடலில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை

நடைபெற்றது. இதில் சகோ.சலீம் misc அவர்கள் உரையாற்றினார்


POSTED BY மாணவரணி SHAHID