Saturday 30 July 2016

அவசர இரத்ததானம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்  சார்பாக 29-07-2016 அன்று  அவசர இரத்ததானம்  செய்யப்பட்டது ,இரத்தம் கொடுத்தவர்  பெயர் - முகமது பஃருக்,இஸ்மாயில் , இரத்தம் வழங்கப்பட்டவர்  பெயர்  - கோவிந்தராஜ் ...அல்ஹம்துலில்லாஹ்.....

சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக  22-07-2016 அன்று மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் TNTJ பேச்சாளர் சகோ.அஹ்மது கபீர் அவர்கள் ** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) **  என்ற தலைப்பிலும்,மாநில தனிக்கை குழு உறுப்பினர் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் *** அமைதி மார்க்கம் இஸ்லாம் *** என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்..இதில் ஆண்களும்,பெண்களும் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.....அல்ஹம்துலில்லாஹ்....

முஹம்மது ரசூலுல்லாஹ் தொடர் தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,   பெரியதோட்டம் கிளையில் சார்பில் முஹம்மது ரசூலுல்லாஹ் தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 27-07-2016 அன்று இரவு பெரியதோட்டம்  4வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சபியுல்லாஹ் மாநபி வழியா? மத்ஹப் வழியா? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்......

முஹம்மது ரசூலுல்லாஹ் தொடர் தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,   பெரியதோட்டம் கிளையில் சார்பில் முஹம்மது ரசூலுல்லாஹ் தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 27-07-2016 அன்று இரவு பெரியதோட்டம் மெயின் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சபியுல்லாஹ் மாநபி வழியா? மத்ஹப் வழியா? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 29-07-2016 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் "அத்தியாயங்கள் (2:196 , 60:10)-வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும் "   விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 29-07-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "அல்லாஹ்வுக்கும். தூதருக்கும்  கட்டுப்படுதல் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 28-07-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "நம்பிக்கையாளர்   யார் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 28-07-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "ஈஸா நபி பற்றிய முன்னறிவுப்பு"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 27-07-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில்  "தீண்டாமையை தகர்தெறிந்த இஸ்லாம்" என்ற தலைப்பில் சகோ: அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

பயான் பயிற்சி -மங்கலம்R.P.நகர்

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 27-07-2016 அன்று ,தவ்ஹீத் பள்ளியில் பயான் பயிற்சி நடைபெற்றது. சகோதரர் அபூபக்ர் சித்திக் ஸ ஆதி பயிற்சி வழங்கினார்கள்.இதில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்..அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பில் 27-07-2016 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில் சகோ-- பஜுலுல்லாஹ் அவர்கள் ** முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 27-07-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " உயிரினங்கள் அனைத்தும் அல்லாஹ்வை துதிக்கின்றன "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 27-07-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் " ஸக்கரிய்யா நபிக்கு காட்டிய சான்று' "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக  24-07-2016 அன்று அஸர்  தொழுகைக்கு பிறகு  அம்மாபாளையம்  பகுதியில் பெண்கள் பயான்  நடைபெற்றது இதில் சகோ.ஷேக் ஃபரீத் அவர்கள்  "நாவை பேணுதல்" என்ற தலைப்பில் உறையாற்றினார்..... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 26-07-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "ஆழ்கடலின் இருள்கள் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 24-07-2016 அன்று மாலை தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில். சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் " தாவா பணிகளும் நாமும்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 26-07-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "ஸக்கரிய்யா நபியின் பிரார்த்தனை (3:38-41) "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 25-07-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "அடிமைகள் விடுதலை செய்தல் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-07-2016 அன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேக்கரி, சலூன் கடை,சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும் தனித்தனி நபர்களுக்கு   வீடு வீடாக சென்று உணர்வு பேப்பர்  இலவசமாக வழங்கப்பட்டது.....மொத்தம் இலவசமாக வழங்கப்பட்ட உணர்வு - 15....அல்ஹம்துலில்லாஹ்....