Saturday, 30 July 2016
சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

முஹம்மது ரசூலுல்லாஹ் தொடர் தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையில் சார்பில் முஹம்மது ரசூலுல்லாஹ் தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 27-07-2016 அன்று இரவு பெரியதோட்டம் 4வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சபியுல்லாஹ் மாநபி வழியா? மத்ஹப் வழியா? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்......
முஹம்மது ரசூலுல்லாஹ் தொடர் தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது - வடுகன்காளிபாளையம் கிளை

Subscribe to:
Posts (Atom)