Saturday 30 July 2016

பெண்கள் பயான் - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக  24-07-2016 அன்று அஸர்  தொழுகைக்கு பிறகு  அம்மாபாளையம்  பகுதியில் பெண்கள் பயான்  நடைபெற்றது இதில் சகோ.ஷேக் ஃபரீத் அவர்கள்  "நாவை பேணுதல்" என்ற தலைப்பில் உறையாற்றினார்..... அல்ஹம்துலில்லாஹ்...