Saturday 30 July 2016

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பில் 27-07-2016 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில் சகோ-- பஜுலுல்லாஹ் அவர்கள் ** முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....