Thursday 3 January 2013

மருத்துவ உதவி _10000 _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்
திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த சகோதரி.ஜுலைகா அவர்களுக்கு 
மருத்துவ  உதவியாக ரூ. 10000
மாநில நிர்வாகம் முலம் வழங்கிய நிதியில் வழங்கப்பட்டது.

முருகேஸ்வரி,ஆயிஷாவாக இஸ்லாத்தினைவாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

29.12.2012 அன்று திருப்பூர் மாவட்டம் குமரன் நகர் பகுதியை சேர்ந்த சகோதரி.முருகேஸ்வரி அவர்கள் சகோதரி.ஆயிஷாவாக
தூயஇஸ்லாத்தினை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ் !