Wednesday 25 September 2013

"சமூக தீமைகள் " செரங்காடு கிளை தெரு முனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையில் 24.09.2013 அன்று தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோ..பஷீர் அவர்கள் சமூக தீமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் ..

அமல்களை பாலாக்கும் சின்னத்திரை -செரங்காடு கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையில் 22.09.2013அன்று
பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஷாஹித் ஒலி அவர்கள் "அமல்களை பாலாக்கும் சின்னத்திரை " எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டசுவர் விளம்பரம் _திருப்பூர் மாவட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்










23.09.2013 அன்று திருப்பூர் நகரின் பகுதி முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில்  





ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான முதல்கட்ட
சுவர் விளம்பரம்
 









மிகப்பெரியஅளவில்  12 இடங்களில் (7350 sq.ft) செய்யப்பட்டது.

சிறை செல்லும் போராட்டசுவர் விளம்பரம் S.V.காலனி கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 







23.09.2013 அன்று திருப்பூர் S.V.காலனி  பகுதி முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில்







 


 ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான 





 
சுவர் விளம்பரம் 5 இடங்களில் செய்யப்பட்டது.