Tuesday 4 February 2014

" காதலர் தினம் - கலாச்சார சீரழிவு " _கோம்பைத்தோட்டம்கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்கிளை யின் சார்பாக 03.02.2014 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சபியுல்லாஹ் அவர்கள் " காதலர் தினம் - கலாச்சார சீரழிவு " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

நாடோடிகளுக்கு ஜகாத் மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளைசார்பில் 03.02.2014 அன்று சகோ.பீர்முஹம்மது அவர்கள்"நாடோடிகளுக்கு ஜகாத் 206" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"காதலர் தினம் " _வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை யின் சார்பாக 03.02.2014 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோ.அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள் "காதலர் தினம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...

மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா? மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளைசார்பில் 02.02.2014 அன்று சகோ.செய்யதுஅலி அவர்கள்"மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா?150" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சிறை செல்லும் போராட்டத்திற்கான நன்றி போஸ்டர் _ சிட்கோ (முதலிபாளையம்) கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளை யின் சார்பாக 02.02.2014 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான நன்றி போஸ்டர், சிட்கோ நகரின் பிரதான பகுதிகளில் முக்கியஇடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஒட்டப்பட்டது...