Tuesday 4 February 2014

" காதலர் தினம் - கலாச்சார சீரழிவு " _கோம்பைத்தோட்டம்கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்கிளை யின் சார்பாக 03.02.2014 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சபியுல்லாஹ் அவர்கள் " காதலர் தினம் - கலாச்சார சீரழிவு " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...