Tuesday 4 February 2014

நாடோடிகளுக்கு ஜகாத் மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளைசார்பில் 03.02.2014 அன்று சகோ.பீர்முஹம்மது அவர்கள்"நாடோடிகளுக்கு ஜகாத் 206" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.