Saturday 7 April 2018

மாவட்ட தலைமை தாவா பணிக்கு நிதியுதவி - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 06-04-2018 அன்று மாதத்தின் முதல் ஜும்ஆ வசூல் மாவட்ட தலைமை தாவா பணிக்கு ரூ-400 வசூல் செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 7 / 4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 18, வசனம் 82 முதல் 96 வரை வாசித்து விளக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில்  7:4:18 சனியன்று காலை  பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில் சகோதரி: சுலைஹா அவர்கள் "ஒழுக்கம்" எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 7-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 93 ஆவது வசனத்தில் இருந்து 99 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 06-04-2018 மக்ரிபிற்குப் பிறகு     தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ் 
உரை: VKP சையது இப்ராஹிம், 
தலைப்பு: இஸ்லாம் கூறும் மென்மை

குர்ஆன் வகுப்பு - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 07-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் ஃபஜ்ர் அத்தியாயத்தின்  1 முதல் 30 வரை உள்ள வசனங்களை  வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 07-04-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 2 : 21 ),அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வால் போஸ்டர் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், R.P. நகர் கிளையின் சார்பில் 07-04-2018 அன்று இந்த வாரத்தின் உணர்வு வால் போஸ்டர் 7 இடங்களில் ஒட்டப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்டத்தின் தாவாபணிகளுக்காக நிதியுதவி - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,MS நகர் கிளையின் சார்பாக  06/04/18 அன்று  ஜூம்மா வசூல் ரூபாய் 2510/- திருப்பூர் மாவட்டத்தின் தாவாபணிகளுக்காக வசூல் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 06-04-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு ""உணர்வு போஸ்டர் 5"" மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 06-04-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு ""குர்ஆன் அல்லாஹ்வின் வேதம்தான்"" என்னும் தலைப்பின் தொடர்ச்சியாக குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.ஈஸா அவர்கள் விளக்கம் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

மங்கலம்R.P.நகர் கிளை சந்திப்பு -

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 06-04-2018 அன்று மஃக்ரிபிற்குப் பிறகு மாவட்டச் செயலாளர் மற்றும் கிளைப் பொருப்பாளர் தலைமையில் கிளை மசூரா நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 06-04-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 9 : 33 ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 06-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் யூஸுஃப் அத்தியாயத்தின்  63 முதல் 68 வரை உள்ள வசனங்களை  வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 6:4:18 வெள்ளி இஷா தொழுகைக்குப்பின் தினம்ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ: ஷஜ்ஜாத் அவர்கள் "தொழுகையில் நபிவழி" எனும் தொடர்உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 5:4:18 வியாழன் இஷா தொழுகைக்குப்பின் தினம்ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ: ஷஜ்ஜாத் அவர்கள் "தொழுகையில் நபிவழி" எனும் தொடர்உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 6/4/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 100, வசனம் 1 முதல் 11 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கிளை நிர்வாக கலந்தாலோசனைக்கூட்டம் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-06-04-18- அன்று கிளை நிர்வாக கலந்தாலோசனைக்கூட்டம்( மசூரா) நடைபெற்றது இதில் தாவாப்பணிகளை அதிகப்படுத்துவது ,எளிய மார்க்கம் நடத்துவது என பல்வேறு நிகழ்வுகள் பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  06/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 193 லிருந்து 206 வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்டத்தின் தாவாபணிகளுக்காக நிதியுதவி - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  06/04/18 அன்று  ஜூம்மா வசூல் ரூபாய் 2100/- திருப்பூர் மாவட்டத்தின் தாவாபணிகளுக்காக வசூல் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

திருப்பூர் மாவட்ட தாவாப்பணிகளுக்காக நிதியுதவி - உடுமலை கிளை

உடுமலை கிளையில் -06-04-18- ஜும்ஆ வசூல் ரூ-2200-( இரண்டாயிரத்து இருநூறு) திருப்பூர் மாவட்ட தாவாப்பணிகளுக்காக வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்டத்தின் தாவாபணிகளுக்காக நிதியுதவி - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  6/4/18 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியின் ஜூம்மா வசூல் ரூபாய் 1000/- திருப்பூர் மாவட்டத்தின் தாவாபணிகளுக்காக வசூல் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு விற்பனை - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  6/4/18 அன்று உணர்வு வார இதழ் 30 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (5-04-2018, வியாழன்) அன்று தாயத்து அணிவது எந்த வகையில் இணைவைப்பாக ஆகும்? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில்  பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது._அல்ஹம்து லில்லாஹ்.!

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் , தாராபுரம் கிளையின் சார்பாக  6/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக  5/4/18 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் பயான் நடைப்பெற்றது.


உரை : ஷேக் அப்துல்லா

அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  5/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

மாவட்ட தாவா பணிகளுக்கு நிதியுதவி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் ஜும்ஆ வசூல் 1170 ரூபாய்   மாவட்ட தாவா பணிகளுக்கு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது

நாள்.6:4:18

உணர்வு இதழ் விநியோகம் - உடுமலை கிளை

உடுமலை கிளையில்-06-04-18- அன்று உணர்வு இதழ்கள் -60- விற்பனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு இதழ் விநியோகம் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 6-4-2018 அன்று நடைப்பெற்ற ஜூமுஆ அன்று விற்பனையான உணர்வு இதழ் எண்ணிக்கை 20....

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , செரங்காடு கிளையின் சார்பாக 06-04-2018 அன்று குர்ஆன் வசனமும்(14:58), ஹதீஸும்(முஸ்லிம் 3358) கரும்பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


உணர்வு வார இதழ் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 6.4.2018 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-06-04-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்-37-39- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-06-04-18- அன்று உணர்வு சுவரொட்டிகள்-20- ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 06/04/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் 25:அத்தியாயம் 63: வசனம் . வாசிக்கப்பட்டு விளக்கமளித்தார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், பெரியதோட்டம் கிளை சார்பாக 6/4/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 6-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் உரையில்  தபூக் போர் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 6/4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 18, வனம் 67 முதல் 81 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 6-4-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா நிஷா15லிருந்து18வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.பெருமை கூடாது,

பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.6:4:2018

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையில் 6:4:18 வெள்ளி ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ: ஷஜ்ஜாத் அவர்கள் அல்பகராவில் 106to 110 வரை படித்து விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - காங்கயம் கிளை


காங்கயம் கிளை சார்பாக கரும்பலகை தாவா செய்யபட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 05-04-2018 அன்று Ms நகர் பள்ளியின் முன்பு உள்ள கரும்பலகையில் ஹதிஸ் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 05-04-2018 அன்று Ms நகர் சுன்னத் ஜமாஅத் பள்ளியின் முன்பு உள்ள கரும்பலகையில் ஹதிஸ் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 04-04-2018 அன்று காலை 9:50 மணியளவில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தாவா பணிகளை அதிகப்படுத்துவது பற்றி முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனைக்கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் ஆலோசனைக்கூட்டம் 05/04/2018 அன்று இரவு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...!

தனிநபர் தாவா - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 05-04-2018  அன்று  சுரேஷ் என்ற  மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,
1. அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்
2. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் 
3. அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகி ய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்  

ஆடியோ தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 05-04-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு  மங்கலம் காயிதே மில்லத் வீதியில் ஒலிப் பெருக்கி யின் மூலம் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் ஆற்றிய நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள்! என்ற தலைப்பின் ஜும்ஆ உரை ஒலி பரப்பப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 5-4-2018 அன்று நடைபெற்ற பெண்கள் பயானில்  சாகோதரி:ரஹ்மத் அவர்கள்  நபி தோழிகளின் தியாகம் என்னும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 5-4-2018 அன்று  உணர்வு போஸ்டர்  எண்ணிக்கை 4இடத்தில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 05-04-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 7 : 40 ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 05-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அதில் சூரத்துல் லுஹா அத்தியாயத்தின்  1 முதல் 11 வரை உள்ள வசனங்களை  வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 05-04-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு ""குர்ஆன் அல்லாஹ்வின் வேதம்தான்"" என்னும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.ஈஸா அவர்கள் விளக்கம் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-05-04-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்-36-37- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/04/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் பெரியவர்களுக்கு அல்குர் ஆன் ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/04/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் 25:அத்தியாயம் 53: வசனம் . வாசிக்கப்பட்டு விளக்கமளித்தார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  05/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 184 லிருந்து 192 வரைக்கும் ஓதப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக  5//4//2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.3:129to131. 

          

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 5/4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 18, வசனம் 54 முதல் 66 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.