Saturday 7 April 2018

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில்  7:4:18 சனியன்று காலை  பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில் சகோதரி: சுலைஹா அவர்கள் "ஒழுக்கம்" எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்