Saturday 7 April 2018

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 6:4:18 வெள்ளி இஷா தொழுகைக்குப்பின் தினம்ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ: ஷஜ்ஜாத் அவர்கள் "தொழுகையில் நபிவழி" எனும் தொடர்உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 5:4:18 வியாழன் இஷா தொழுகைக்குப்பின் தினம்ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ: ஷஜ்ஜாத் அவர்கள் "தொழுகையில் நபிவழி" எனும் தொடர்உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்