Saturday 7 April 2018

தெருமுனைபிரச்சாரம் -காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 4:4:18 புதன்இரவு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் "ஈமானை அழிக்கும் மூடநம்பிக்கை" எனும்தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்