Saturday 7 April 2018

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 4-4-2018அன்று பெரிய பள்ளிவாசல் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, அதில் சகோதரர் சையது இப்ராஹிம் அவர்கள் மறுமை நாளில் திருக்குர்ஆனின் பரிந்துரை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்