Saturday 7 April 2018

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின்  சார்பாக/03/03/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின் 

மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது, சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி)  அவர்கள் காவேரி நதி நீர் பிரச்சனைக்கு தீர்வு என்ன.? என்பதை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)