Saturday 7 April 2018

ஆடியோ தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 05-04-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு  மங்கலம் காயிதே மில்லத் வீதியில் ஒலிப் பெருக்கி யின் மூலம் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் ஆற்றிய நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள்! என்ற தலைப்பின் ஜும்ஆ உரை ஒலி பரப்பப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்