Saturday 7 April 2018

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 06-04-2018 மக்ரிபிற்குப் பிறகு     தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ் 
உரை: VKP சையது இப்ராஹிம், 
தலைப்பு: இஸ்லாம் கூறும் மென்மை