Saturday 11 July 2015

DTP போஸ்டர் - பெரியதோட்டம் கிளை

பெரியதோட்டம் கிளையின் சார்பாக லைலத்துல் கத்ர் 27ல் மட்டுமா? என்ற பிரிண்ட் அவுட் 34 இடங்களில்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பித்ரா போஸ்டர் - பெரியகடைவீதி கிளை

பெரியகடைவீதி கிளை சார்பாக பித்ரா பெருநாள் தர்மம் பற்றிய DTP 50 முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒட்டப்பட்டது.

மருத்துவ உதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக பிறமத சகோதரர் ஒருவருக்காக மருத்துவ உதவி ரூ,3000 அவர் மகள். சத்யா வசம் தரப்பட்டது

ரமளான் இரவு பயான் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில்10-07-2015 அன்று  ரமலான் இரவுத்தொழுகைக்குப் பிறகு தொடர் பயான் நடைபெற்றது.இதில் "ஹெர்குலிஸ் மன்னருடன் அபூசுஃப்யான் அவர்களின் சந்திப்பு"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில்09-07-/15அன்று ரமலான் இரவுத்தொழுகைக்குப் பிறகு தொடர் பயான் நடைபெற்றது.இதில்"தபூக்போர்தரும்படிப்பினை"எனும் தலைப்பில்,சகோ-முஹம்மதுசலீம்அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 10/07/15 அன்று வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது. சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் " மகத்துவமிக்க இரவு "எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 10/07/15 அன்று உடுமலை கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது. சகோ. ஆஸம்.M.I.Sc.,  அவர்கள் "இறைவனின் வழங்கி அருட்கொடைகள்"எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,10/7/15 (வெள்ளி) அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது ,சகோதரர்.சேக்அப்துல்லா அவர்கள் "நாம் ஏற்றுக்கொண்ட தவ்ஹீதை நம் குழந்தைகளுக்கும் கற்றுதர வேண்டும்" என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 09-07-2015 அன்று இரவுத்தொழுகைக்குப்பிறகு பயான் நடைபெற்றது. சகோதரர். சதாம் ஹுசைன் அவர்கள் " மறுமை சிந்தனை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

வாழ்வாதார உதவி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 10.07.2015 அன்று   உடுமலை ஏழை சகோதரி.ஜரினா பேகம் அவர்களுக்கு ரூ.3000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது,





மருத்துவ உதவி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 10.07.2015 அன்று சோழமாதேவி பகுதியை சார்ந்த ஏழை சகோதரர்.

முகம்மது அன்ஸாரி ( s/o. அப்துல் சமது)  அவர்களின் மருத்துவ செலவினங்களுக்கு ரூ.10000 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

நன்கொடை உதவி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக,  தாராபுரம் ஆம்புலன்ஸ் பராமரிப்பிற்கு  ஜும்ஆ வசூல் ரூ.3130  நன்கொடையாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

ஃபித்ரா நோட்டிஸ் விநியோகம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக, ஃபித்ரா சம்பந்தமான நோட்டிஸ் 1000 அடிக்கப்பட்டு தாராபுரம்  பள்ளிவாசல்களில் விநியோகம் செய்யப்பட்டது.

ஃபித்ரா போஸ்டர் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,ஃபித்ரா சம்பந்தமான 100 மினி போஸ்டர்கள் தாராபுரம் முஸ்லிம்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் ஒட்டப்பட்டது

ரமளான் இரவு பயான் - தாராபுரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக,09-7-15 (வியாழன்) அன்று இரவு தொழுகைக்கு பிறகு  இரவு பயான் நடைபெற்றது ,சகோ: சாகித்ஒலி அவர்கள் "குடும்பவியல்"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.

ரமளான் இரவு பயான் - G.K.கார்டன்

திருப்பூர் மாவட்டம் ,G.K. கார்டன் கிளையின் சார்பாக09.07.2015 இரவு பாயன் உரை நடைபெற்றது,உரை :சகோ. பசீர் அலி, தலைப்பு "சிந்திக்க தூண்டும் திருக்குறான்" அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 08-07-2015 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது சகோதரர் : சதாம்உசேன் அவர்கள் " லைலத்துல் கத்ர் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 08-07-15அன்று ரமலான் இரவுத்தொழுகைக்குப்பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் "தபூக் போர் தரும் படிப்பினை"எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக.08-07-15 (புதன்) அன்று இரவு தொழுகைக்கு பின் சகோதரர்:சுலைமான் அவர்கள் "லைலத்துல் கத்ர் இரவின் நன்மை" என்ற தலைப்பில் உரையாற்றினார்

ரமளான் இரவு பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  08/07/15அன்று உடுமலை கிளை மர்கஸில்  ரமலான் இரவு பயான்  நடைபெற்றது. சகோ. அப்துல்லாஹ்  அவர்கள் "சொர்க்கத்தை அடைய எளிய வழி"எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - G.K.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் G.K.  கார்டன் கிளையின் சார்பாக 8. 7.  2015 அன்று இரவு பயான் நடைபெற்றது, உரை :சஜ்ஜாத் ,தலைப்பு :"ஆசியா பெண் மனிதர்களுக்கு முன் உதாரணம்" ,அல்ஹம்துலில்லாஹ்