Saturday 11 July 2015

ரமளான் இரவு பயான் - தாராபுரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக,09-7-15 (வியாழன்) அன்று இரவு தொழுகைக்கு பிறகு  இரவு பயான் நடைபெற்றது ,சகோ: சாகித்ஒலி அவர்கள் "குடும்பவியல்"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.