Saturday 11 July 2015

ரமளான் இரவு பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  08/07/15அன்று உடுமலை கிளை மர்கஸில்  ரமலான் இரவு பயான்  நடைபெற்றது. சகோ. அப்துல்லாஹ்  அவர்கள் "சொர்க்கத்தை அடைய எளிய வழி"எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்