Saturday 11 July 2015

ரமளான் இரவு பயான் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 08-07-15அன்று ரமலான் இரவுத்தொழுகைக்குப்பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் "தபூக் போர் தரும் படிப்பினை"எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்