Saturday 11 July 2015

ரமளான் இரவு பயான் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 10/07/15 அன்று உடுமலை கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது. சகோ. ஆஸம்.M.I.Sc.,  அவர்கள் "இறைவனின் வழங்கி அருட்கொடைகள்"எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...