Saturday 11 July 2015

நன்கொடை உதவி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக,  தாராபுரம் ஆம்புலன்ஸ் பராமரிப்பிற்கு  ஜும்ஆ வசூல் ரூ.3130  நன்கொடையாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்