Saturday 11 July 2015

வாழ்வாதார உதவி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 10.07.2015 அன்று   உடுமலை ஏழை சகோதரி.ஜரினா பேகம் அவர்களுக்கு ரூ.3000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது,