Wednesday 18 November 2015

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 12-11-15 (வியாழன்) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,இதில்  இணைவைப்பு என்ற தலைப்பில் சகோதரர் சலீம் MISC அவர்கள்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளையின் சார்பாக 12-11-15 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "பத்ருப்போரில் நீர் எறிந்த போது"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்....(போட்டோ எடுக்கவில்லை)

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின்  சார்பாக 12-11-2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அத்தியாயம்அல் மாயிதா, உணவுத் தட்டு வசனங்கள் வாசித்து விளக்கமளிக்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்...... 

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 12-11-15 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் "நன்மைகளை வாரி வழங்குபவன் இறைவன்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்....