Wednesday 18 November 2015

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 12-11-15 (வியாழன்) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,இதில்  இணைவைப்பு என்ற தலைப்பில் சகோதரர் சலீம் MISC அவர்கள்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....